படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன்!- ஜனாதிபதி

தாம் நாட்டில் இருந்திருந்தால் ஊனமுற்ற படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதிருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மறைந்த சோபித தேரரின் ஆண்டு நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… ஒழுக்கத்துடன் போர்க் களத்தில் போரிட்ட படையினர் இன்று அரசியல் கைப்பாவைகளாக மாற்றமடைந்துள்ளமை வருத்தமளிக்கின்றது. அப்பாவி படைவீரர்கள் அரசியல் பகடை காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்அப்பாவி படைவீரர்களுக்கு தெரியாது அவர்களை யார் வழிநடத்துகின்றார்கள் என்பது பற்றி.இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் அரசாங்கத்தை … Continue reading படையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதித்திருக்க மாட்டேன்!- ஜனாதிபதி